தினமலர் செய்தி எதிரொலிதிண்டிவனம் நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை சென்னை_ திருச்சி புறவச்சாலையில் கொட்டப்படுவதால் தினமலர் செய்தி வெளியானது தொடர்ந்து நகராட்சி கமிஷனர் தமிழில் செல்வி அந்தப் பகுதி ஆய்வு செய்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.