மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது.! மாம்பழம் சீசன் தற்போது அதிகரித்துள்ளதால் பல மாவட்டங்களில் இருந்து கோவைக்கு அதன் வருகை அதிகரித்துள்ளது. தங்கள் குடோனில் உள்ள மாம்பழங்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.