சிவகங்கை கருவூலத்திலிருந்து மாவட்டத்தில் உள்ள பல சென்டருக்கு துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்புடன் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.