தமிழகம் முழுவதும் பள்ளிகள் திங்கள்கிழமையன்று திறக்கப்பட உள்ளது பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் பொருட்களை வாங்க டி.நகர் ரங்கநாதன் தெருவில் குவிந்தனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.