புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவிகளை சாக்லெட் மற்றும் சந்தனம் கொடுத்து வரவேற்ற பள்ளி ஆசிரியர்கள் இடம். திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.