கடந்த இரண்டு நாட்களாக சுட்டெரித்த வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேற்கு தொடர்ச்சி மலையின் மீது தவழ்ந்து வரும் கார் மேகங்கள் காண்பதற்கும் குளிர்ச்சியாக உள்ளது. இடம்: மேட்டுப்பாளையம்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்