பசுஞ்சோலையே... தேனீர் இலைகளே போய் வரவா... : திருநெல்வேலி மணிமுத்தாறு மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 99 ஆண்டுகள் நான்கு தலைமுறைகளாக பணிபுரிந்த தோட்டத் தொழிலாளர்கள் எஸ்டேட்டை காலி செய்து விட்டு கிளம்புகின்றனர். கடைசியாக கண்களில் நீர் தளும்ப ஒரு செல்பி....
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.