மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் திருக்கோவில் உண்டியல் காணிக்கை என்னப்பட்டது. முன்னதாக சாவிகள் பரம்பரை அறங்காவலர் வசந்தாவின் வசம் உள்ளதால் பூட்டை உடைத்து காணிக்கைகளை வெளியே எடுத்தனர். இந்து சமய அறநிலையத் துறையினர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.