திருவள்ளூர் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் மெயின் கால்வாய் பாக்கம் கிராமம் அருகே உள்ள கிருஷ்ணன் நீர் கால்வாயில் கரைகள் சென்ற மழைக்கு வெள்ளத்தில் சேதம் அடைந்து சரி செய்யாமல் உள்ள கால்வாய்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.