இன்றைய போட்டோ

தென்னிந்திய ஆய்வுகளுக்கான மையம் சார்பில் நடைபெற்ற தி ஃபர்ஸ்ட் வாய்ஸ் ஆப் மெட்ராஸ்: காசுலு லக்ஷ்மி நரசு செட்டி நூல் வெளியீட்டு விழாவில், நூலினை வெளியிட்ட தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் நூலின் ஆசிரியர் ஜெகன்நாத், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வைத்தியநாதன், கபு,பலிஜா, தெலகா கூட்டு நடவடிக்கை குழு தலைவர், தாசரி ராமு மற்றும் தென்னிந்திய ஆய்வுகளுக்கான மையத்தின் சென்னை மைய ஒருங்கிணைப்பாளர் குமரேசன்.இடம் : அடையாறு.
17-Jun-2024
இன்றைய போட்டோ16-Mar-2026

2/

3/

4/

5/

6/

7/

8/

9/
10/

