கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய இறப்புகளை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., கட்சி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.