கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அ.தி.மு.க., வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.