சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். உடன் எம்.எல்.ஏக்கள்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.