பருவ மழை தொடங்கியதை அடுத்து கிராமப்புறங்களில் நாட்டு காய்கறி விவசாயம் செழிக்கத் தொடங்கியது.காரமடை அடுத்துள்ள தேக்கம் பட்டி பகுதியில் வெண்டை செடிகளில் நிமிர்ந்து நிற்கும் வெண்டைக்காய் .
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.