மின் ஒயர்களை கடற்கரை பகுதியில் தீயிட்டு கொளுத்துகின்றனர் . இதனால் கரும்புகை சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இடம்: திருச்சினாங்குப்பம் சந்திப்பு, திருவொற்றியூர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.