சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் மின்சார ரயில் மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்ட பூங்காவில் உள்ள மைதானத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் குழந்தைகள். இடம் : திருவான்மியூர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.