திருநெல்வேலியில் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் 76 வது நினைவு இலக்கிய நிகழ்வில் ஓவியர் சந்ரு பேசினார். கலெக்டர் கார்த்திகேயன் எழுத்தாளர்கள் கலைஞர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.