விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் வாகனங்கள் தாறுமாறாக ஓட்டு செல்வதால் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது இடம் கலெக்டர் அலுவலகம் அருகே.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.