விழுப்புரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்காக கட்டப்பட்ட உழவர் சந்தை பயன்பாடின்றி உள்ளதால் பாழடைந்து புதர் மண்டி விணாவதோடு குடிபிரியர்கள் மது அருந்தும் புகலிடமாக மாறி வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.