விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆசாரம் குப்பத்தில் திமுக பிரமுகர் வீட்டில் வேட்டி சேலைகள் பறிமுதல் செய்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாமக வழக்கறிஞர் பாலு எம்.எல்.ஏ., சிவக்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனியிடம் புகார் மனு அளித்தனர்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.