வெயில் அதிகமாக இருந்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு பழ மார்கெட்டிற்க்கு ஆந்திராவிலிருந்து ஜூஸ் போடுவதற்கு பயன்படுத்தப்படும் சாத்துக்குடி பழங்களின் வரத்து அதிக அளவில் உள்ளது இதனை தரம் பிரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.