sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 30, 2026 ,தை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி மாத அமாவாசை முன்னிட்டு அலங்கார ரூபத்தில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ வரத ஆஞ்சநேயர்.
05-Jul-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ30-Jan-2026

2/

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மொபைலில் செல்பி எடுத்துக் கொண்ட விவசாயிகள்.
30-Jan-2026

3/

தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் மெகா வினாடி - வினா இறுதிப்போட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இடம்: சேப்பாக்கம்.
30-Jan-2026

4/

தைப்பூசத்தையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்போத்சவம் துவங்கியது. இதில் ஏலவார்குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர் மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
30-Jan-2026

5/

காஞ்சிபுரம் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் இருந்து, வல்லம் கண்டிகை செல்லும் சாலை நடுவே இன்டர்நெட் கேபிள் பழுது பார்ப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் அரைகுறையாக விடப்பட்டு இருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நிர்வாகம் கான்கிரீட் கலவை ஊற்றி பள்ளத்தை சீரமைத்தது.
30-Jan-2026

6/

தை மாத ஏகாதசி தினத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தார்.
30-Jan-2026

7/

திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், தங்கள் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி.
30-Jan-2026

8/

ஊட்டி காமராஜர் சாகர் அணையின் கரையோரம் வளர்ந்துள்ள ஆகாய தாமரை; பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் சுற்றுச்சுழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
30-Jan-2026

9/

கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நடந்தது. கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். இடம்: பூங்கா நகர், சென்னை.
30-Jan-2026

10/

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிட்டி யூனியன் வங்கியின் புதுப்பிக்கப்பட்ட பிரதான கிளை மற்றும் பதிவு அலுவலகத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார்.
30-Jan-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us