இரவு பெய்த மழையினால் போரூர் ஆற்காடு சாலை காரம்பாக்கம் அருகே சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி மற்றும் தேங்கிய நீர்யை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.