மேட்டுப்பாளையம் சிவன் புறம் ஆசிரியர் காலனி ஸ்ரீ ராஜ அஷ்ட விமோக்சன மகா கணபதி திருக்கோவிலில் வள்ளி, தேவ சேனை சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.