ராமேஸ்வரத்தில் நடந்த கிராம கோயில் பூஜாரிகள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பூஜாரிகளுக்கு சிவாக்கர தேசிய மகா சுவாமி சான்றிதழ் வழங்கினார். அருகில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.