sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் அனுமதியின்றி செயல்பட்ட மன நல காப்பகத்தில் 13 பேரை மீட்ட அதிகாரிகள்.
09-Jul-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ18-Oct-2025

2/

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே 36 அடி உயரம் உள்ள குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.
18-Oct-2025

3/

விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணை தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேகமாக நிரம்பி வருவதால் கடல் போல் காட்சி அளிக்கிறது.
18-Oct-2025

4/

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் தேனி மாவட்டம் குன்னூர் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
18-Oct-2025

5/

திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர் தேக்கம் நிரம்பியதால், திறக்கப்பட்ட உபரி நீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக சீறிப்பாய்ந்து கடலுக்குச் செல்லும் காட்சி.
18-Oct-2025

6/

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட வாகனங்களால், ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம்: கிளாம்பாக்கம்.
18-Oct-2025

7/

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திரண்டவர்களால் நிரம்பி வழிந்த சென்னை தாம்பரம் ரயில் நிலையம்.
18-Oct-2025

8/

இந்தியா-பாக் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் ராணுவத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அவர்களின் குடும்பங்கள் தூரத்தில் இருந்த போதும் சக வீரர்களையே குடும்பமாக்கி மகிழ்ந்தனர்.
18-Oct-2025

9/

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி பூங்கா வாண வேடிக்கையால் ஜொலித்தது.
18-Oct-2025

10/

இது எந்த ஊர் திருவிழா, இவ்வளவு கூட்டம் என்று எண்ண வேண்டாம். தீபாவளிக்கு மட்டன் சாப்பிட விரும்புபவர்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை விற்கவும், வாங்கவும் கூடிய கூட்டம் தான் இது. இடம்: திருமங்கலம், மதுரை மாவட்டம்.
18-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us