விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓட்டு எண்ணும் மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.