சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷனில் 2 புதிய வகுப்பு அறைகளை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திறந்து வைத்தார் உடன் கலாஷேத்ரா பவுண்டேஷன் இயக்குனர் சுரேஷ்குமார் சிக்காலா.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.