உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் அருகே ஏற்பட்ட மண் சரிவு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை சரி செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கியது.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.