ஆடிப்பிறப்பையொட்டி சேலத்தில், தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடந்தது. கொண்டலாம்பட்டி பகுதியில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தேங்காய்களை நெருப்பில் சுட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.