சென்னை பாரிமுனை ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாணவிகளின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கையில் மெஹந்தி அலங்காரத்தில் மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.