sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கோவை வழியாக போத்தனூர் வரை செல்லும் பயணிகள் ரயிலை மத்திய இணை அமைச்சர் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
19-Jul-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ30-Oct-2025

2/

தென்காசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பவர்களை அழைத்து செல்ல அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
30-Oct-2025

இன்றைய போட்டோ29-Oct-2025

3/

திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியதால் உபரி நீர் திறந்த இடத்தில் வலை விரித்து மீன் பிடிக்கும் அப்பகுதி வாசிகள்
29-Oct-2025

4/

சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
29-Oct-2025

5/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் விவசாயிகள் இயந்திர நடவுக்காக நாற்றுபாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
29-Oct-2025

6/

புதுச்சேரி சாரம் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
29-Oct-2025

7/

ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் டஸ்ஸெல்டோர்ப் நகரில் உள்ள குன்ஸ்ட்பாலஸ்ட் கலை அருங்காட்சியகத்தில், பழங்கால கலை பொருட்களுடன் அப்போது பயன்படுத்திய வாசனை திரவியங்களும் இடம்பெற்றன.
29-Oct-2025

8/

கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. வரும் டிசம்பரில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டு தலைநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் பிரசாரம் துவங்கியது. இடம்: யாங்கூன்.
29-Oct-2025

9/

வட்ட வடிவிலான காக்கி நிற தொப்பி அணிந்து வந்த கர்நாடக போலீசாருக்கு நேவி நீல நிறத்தில் புதிய தொப்பி வழங்கப்பட்டு உள்ளது. அறிமுக விழாவில் புதிய தொப்பியுடன் போலீசார். இடம்: விதான் சவுதா, பெங்களூரு
29-Oct-2025

10/

கடல் சீற்றம் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அலைகள் அதிகமாக இருந்ததால் மண்ணரிப்பு காணப்பட்டது.
29-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us