sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ் - 2 பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி கர்கடக கஞ்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
20-Jul-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ13-May-2026

2/

கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடைபெற்று வரும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள்.
13-May-2026

3/

புதுச்சேரி லோக் நிவாஸில் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ரங்கசாமி உற்சாகமாக கையசைத்தார்.
13-May-2026

இன்றைய போட்டோ12-May-2026

4/

நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
12-May-2026

5/

அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்
12-May-2026

6/

தேனி வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்பு சேதமடைந்தது.
12-May-2026

7/

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்ட கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் கண்காணித்தனர்.
12-May-2026

8/

காலிமனையில் தேங்கிய மழைநீரில் ஆயில் கழிவுகள் கலந்துள்ளதுஇடம்:எம்.எப்.எல்.நிறுவனம் எதிரே, பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி
12-May-2026

9/

திருநெல்வேலி மாவட்டத்தில் பெரிய அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது கோடையில் 45 அடியாக குறைந்து காட்சியளிக்கிறது.
12-May-2026

10/

கோவை, தலைமை தபால் அலுவலகம் ரோட்டில் உள்ள ஓய்.எம்.சி.ஏ., வில் 6 முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சம்மர் கேம்ப் தொடங்கியது. இதில் கூடை பந்து விளையாட்டிற்கு பயிற்சிபெற்ற சிறுவர்கள்.
12-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us