மேட்டுப்பாளையம் கல்லார் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் புத்தகம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கோயமுத்தூர் புத்தக திருவிழாவின் தலைவர் ராஜேஷ் கலந்து கொண்டார். அருகில் பள்ளியின் செயலாளர் கவிதாசன் மற்றும் மாணவ மாணவிகள்.
தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் நாற்று நடுவதற்காக தனது உழுத வயலை மாடுகளில் கட்டிய மட்டப் பலகை உதவியுடன் பாரம்பரிய முறைப்படி பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி...
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.