இன்றைய போட்டோ

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான நான்கு நீதிமன்றம் திறப்பு விழாவில் கல்வெட்டை திறந்து வைத்த உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார். (இடமிருந்து) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜசேகர், சரவணன், சுரேஷ்குமார்,ஜெகதீஷ் சந்திரா, புகழேந்தி, ராமகிருஷ்ணன், அருள் முருகன்.
26-Jul-2024
இன்றைய போட்டோ04-Nov-2025

2/

3/

4/

5/

6/

7/

8/

9/

10/

