sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் அலைமோதியது. இடம்: பல்லாவரம்.
27-Jul-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ02-Nov-2025

2/

தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் நாற்று நடுவதற்காக தனது உழுத வயலை மாடுகளில் கட்டிய மட்டப் பலகை உதவியுடன் பாரம்பரிய முறைப்படி பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி...
02-Nov-2025

3/

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 - எம்.5 ரக ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
02-Nov-2025

4/

சென்னை நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இடம்.சென்ட்ரல்
02-Nov-2025

5/

திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பி.என் ரோடு, மில்லர் ஸ்டாப்பில் நடந்தது.
02-Nov-2025

6/

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையை புது பொலிவுடன் மேம்படுத்தும் பணியில் மூங்கில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
02-Nov-2025

7/

பீளமேடு ரயில்வே மேம்பாலம் அருகே சுரங்கப்பாதை வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பாதசாரிகள்.
02-Nov-2025

8/

ராஜபாளையம் தனியார் நுாற்பாலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.
02-Nov-2025

9/

கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
02-Nov-2025

10/

கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
02-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us