சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால், திருவான்மியூர் பஸ் நிலையம் எதிரே சாலையின் ஓரம் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.