சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால், திருவான்மியூர் பஸ் நிலையம் எதிரே சாலையின் ஓரம் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி நடந்தது.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.