ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட 391 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து துறைச் செயலர் ககன் தீப்சிங் பேடி, அமைச்சர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை சி.டி.ஆர்.நிர்மல்குமார் துறை சார்ந்த விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, குர்பானி கொடுப்பதற்காக ,வடமாநிலங்களில் பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள ஆட்டு கிடாய்கள். இடம். ஜும்மா மசூதி டெல்லி