திருப்பூர், ரமணாஸ் ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் குறு சிறு வியாபாரிகளுக்கு பயிற்சி மற்றும் பாதுகாப்பு கிட்டினை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை வழங்கினார்.
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.