கர்நாடகாவில் இருந்து வாதாடி போராடி படாத பாடுபட்டு பெறப்பட்ட பல லட்சம் கன அடி காவிரி நீர் யாருக்கும் எந்தவித பயனும் இல்லாமல் கொள்ளிடம் ஆற்று வழியாக கடலில் வீணாக கலந்து கொண்டிருக்கிறது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.