முதல்வர் வருகைக்காக.! கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு நாற்காலியில் அமர்ந்தபடி அமைச்சரின் வருகைக்காக காத்திருந்த கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.