காட்டு யானையை வனத்திற்குள் அனுப்பக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கம்( கட்சி சார்பற்றது) சார்பில் ஆர்ப்பாட்டம் மேட்டுப்பாளையம் கோ ஆப்பரேட்டிவ் காலனியில் நடந்தது.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.