காட்டு யானையை வனத்திற்குள் அனுப்பக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கம்( கட்சி சார்பற்றது) சார்பில் ஆர்ப்பாட்டம் மேட்டுப்பாளையம் கோ ஆப்பரேட்டிவ் காலனியில் நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.