தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.