sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடந்தது.
07-Aug-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ09-Sep-2025

2/

திருப்பூர், குமரன் ரோடு,புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னை மரியா.
09-Sep-2025

3/

ஓணம் பண்டிகை முடிந்ததால் பூக்களின் விலை குறைவு
09-Sep-2025

4/

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், நதிக்கரையோரத்தில் படகுகள் அனைத்தும் அவசர கால பயன்பாட்டுக்கென, ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
09-Sep-2025

இன்றைய போட்டோ08-Sep-2025

5/

அடையாறு ஆற்றில் மாலை வேளையில் வலையின் மூலம் மீன் படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.இடம் : பெசன்ட் நகர்
08-Sep-2025

6/

திருப்பூர், குமரன் ரோடு,புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது.
08-Sep-2025

7/

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே ஆலந்தா கிராமத்தில் தோட்டத்தில் பயிரிட்ட தடியங்காய் காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் காய்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர்.
08-Sep-2025

8/

முகத்துவாரம் பகுதியில் கடல்நீர் கலக்கும் இடத்தில் உள்ள மணல்களை தூர்வாரி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நீர்வளத்துறை ஊழியர்கள்.இடம் : சீனிவாசபுரம்
08-Sep-2025

9/

மாவட்ட அளவில் பொதுமக்கள் பிரிவுக்கான முதல்வர் கோப்பை பெண்கள் வாலிபால் போட்டி கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்தது. இதில் ஏ.பி.சி., பொள்ளாச்சி புளூ ஸ்டார் அணிகள் மோதின.
08-Sep-2025

10/

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள குளம் குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்து மீன்கள் அதிகம் உள்ளதால் இறை தேடி வந்த பறவைகள். இடம் காரமடை.
08-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us