திருப்பூர் நகருக்குள் பீக் ஹவர்ஸ் நேரங்களில், கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் கருவம்பாளையம் தாடிக்கார முக்கு பகுதியில் நிறுத்தி வைத்தனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.