செங்கோட்டை எஸ். ஆர். எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரசாயன பாட்டில் உடைந்ததில் 12 மாணவிகள் மயக்கமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.