பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்ட
நிலையில், நேற்று (ஆக.09) அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற தேநீர் விருந்தில்
மோடி, ராகுல் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில்
வைரலாகியுள்ளன.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.