விழுப்புரம் விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பஸ் கப்பியாம்புலியூர் அருகே ரோட்டில் உள்ள பள்ளத்தால் கட்டுப்படட்டை இழந்து சென்டர் மீடியாவில் ஏறி விபத்துக்குள்ளானது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.