மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான நிறைய வாகனங்கள் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதர் மண்டி வரும் இந்த வாகனங்களை ஏலம் விடவோ அல்லது பராமரிப்பு செய்து உபயோகப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்.இடம் சாம அண்ணா பம்ப் ஹவுஸ் வளாகம்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.