மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான நிறைய வாகனங்கள் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதர் மண்டி வரும் இந்த வாகனங்களை ஏலம் விடவோ அல்லது பராமரிப்பு செய்து உபயோகப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்.இடம் சாம அண்ணா பம்ப் ஹவுஸ் வளாகம்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.