தமிழ்நாடு கல்யாண மண்டபம் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மாநாடு கோவை வரதராஜபுரம் சாய் விவாஹா மஹாலில் நடந்தது. இதில் கூட்டமைப்பு தலைவர் சிங்கை முத்து கூட்டமைப்பின் வலைதளத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.